இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.
கிரிக்கெட் உலகின் மிக பாரம்பரிய மிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரக ஒரு போர் கிரிக்கெட் போல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் டெஸ்ட் தொடர் தான் ஆஷஸ் தொடர், இந்த போட்டியானது 1882 முதல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆஷஸ் தொடரானது இங்கிலாந்து – ஆஷ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் உலககோப்பைக்கு இணையான ஒரு கௌரவ போட்டியாகவே கருதப்படுகிறது. 1882ஆம் ஆண்டு முதல் 2022வரையில் நடைபெற்ற 72 ஆஷஸ் தொடரில் 34இல் ஆஸ்திரேலிய அணியும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இன்று இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி இன்று பார்மிங்காம் மைதானத்தில் துவங்க உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையினா இங்கிலாந்து அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இதில் களம் காண்கின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…