இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. போட்டி அட்டவணை இன்று வெளியிடு.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் நடைபெற உள்ள உலககோபப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாக உள்ளது. 

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானம்  திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. 12 நகரங்களில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ள இந்த போட்டியின் அட்டவணையானது இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி ஆனது கடைசியாக 2011 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு 2013இல் ஐசிசி சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது. அதன் பிறகு 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

4 minutes ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

34 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

51 minutes ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

1 hour ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago