முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிகமுறை உலகக்கோப்பையை கைப்பற்றியது! !

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் , இங்கிலாந்து அணியும் மோதி வருகிறது.இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதுவரை 11 உலகக்கோப்பை தொடர் நடந்து முடிந்து உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக முறை உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.

நடந்து முடித்த 11 உலகக்கோப்பையில் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் ,4 முறை இரண்டாவது  பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்று உள்ளது.மேலும் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் அனைத்துமே இறுதி போட்டியில் டாஸ் தோல்வியடைந்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
murugan

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

13 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

59 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago