ஐபிஎல் டி2020 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 29 – ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதலாவதாக மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன. உலகக்கோப்பை க்கு பின்னர் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தோனி நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட வரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் 3 வாரங்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பயிற்சிக்கு பின் 4 (அ) 5 நாட்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். அதன் பின்பு போட்டியில் பங்கேற்க சென்னை திரும்புகிறார். ஏற்கனவே CSK வின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரெய்னா மற்றும் ராயுடு சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…