Tag: ஆன்மீகம்

நம்முடைய முன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி?!

எல்லாம் நன்றாக இருந்தும் ஏதோ ஒன்று நம் முன்னேற்றத்தை தடுத்து கொண்டே இருக்கும். அப்படி தடுத்து கொண்டிருக்குமானால் அது நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் பிரதிபலனாக கூட இருக்கலாம். நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாக செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் […]

ஆன்மீக செய்திகள் 6 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

எங்கும் சிவம் எதிலும் என்பார்கள் நமச்சிவாயா என்ற பஞ்சர மந்திரத்திற்குள் அடங்கியவர் அந்த பஞ்சபூதங்களாய் நிற்கும் பேரொளி தினம் ஒரு திருவெம்பாவையில் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்துகொள்வோம்.   திருவெம்பாவை பாடல் : 13 பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலம்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் […]

devotion 5 Min Read
Default Image

தினம் ஒரு திருப்பாவை

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை கோவில்களில் எல்லாம் மார்கழி மாதத்தில் ஒலிக்ககூடிய பதிகம் மனமுருகி பாடி அந்த மாயவனை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை.  திருப்பாவை பாடல்: 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று; புள்ளும் சிலம்பினகான் போதரிக் கண்ணியாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளில் கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய் […]

devotion 3 Min Read
Default Image

நமக்கு வைத்துள்ள செய்வினையை கண்டறிவது எப்படி? அதனை தவிர்ப்பது எப்படி?

போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நமது முன்னேற்றத்தை தடுக்க வைக்கப்படும் மாந்தீரிக செயல்தான் செய்வினை. இந்த செய்வினையை தவிர்க்க துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்தால் நம் வாழ்வு சரியாகிவிடும்.  இந்த உலகம் மிகவும் போட்டி நிறைந்தது. அதில் ஒருவர் முன்னேறுவதற்கு எந்த அளவுக்கு வழி தேடுகிறார்களோ, அதே அளவுக்கு ஒருவரின் முன்னேற்ற தடுக்கவும் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். அதில் முக்கியமானது செய்வினை. இந்த செய்வினையானது நமது ஜாதகம் நன்றாக இருந்தாலும் நல்ல நேரம் கூடி வந்தாலும் எந்த […]

ஆன்மீக செய்திகள் 6 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் படிக்க வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருவெம்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம். திருவெம்பாவை பாடல் : 12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! நற்றில்லைச்சிற்றம் பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்பவார்கலைகள் ஆர்ப்பாவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் புத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய். – […]

TOP STORIES 4 Min Read
Default Image

நம் வாழ்வில் கெட்ட நேரம் நீங்கி நல்ல நேரம் கூடிவர இந்த பூஜையை செய்தாலே போதும்!

நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதுபோல நல்ல நேரம், கெட்ட நேரம் மாறி மாறி வரும். தொடர்ந்து நல்ல நேரம் மட்டுமே வந்தால், கடவுள் இருப்பதை மறந்துவிடுவோம். அதனால்தான் அவ்வபோது கொஞ்சம் கெட்ட நேரமும் நம்மை தேடி வரும். சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு […]

ஆன்மீக செய்திகள் 6 Min Read
Default Image

இன்றைய (28.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியடையும் வகையில் எந்த செயலும் நடைபெறாது. அமைதியாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது. ரிஷபம் : இன்று மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாள். வேடிக்கையான நாள். மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். சற்று அமைதியான சூழ்நிலை காணப்படும். திருப்திகரமாக உணர்வீர்கள். கடகம் : நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையும் அமைதியும் மிகவும் முக்கியம். சிம்மம் : இன்று நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு […]

rasi palan 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

மார்கழியில் பாட வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை இன்றைய பாடலின் தொடர்ச்சியும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம்   திருவெம்பாவை பாடல்: 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரன்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழல்போற் செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பவாய்! – மாணிக்கவாசகர் – […]

TOP STORIES 3 Min Read
Default Image

தினம் ஒரு திருப்பாவை

கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை திடமுறப்பாடி அந்த மாயவனை வழிபட்டு வந்தால் திருமணத்தடை அகலும்,மனம் தெளிவாகும், கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமையும்  இன்றைய திருப்பாவையின் தொடர்ச்சியாக உள்ள பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம் திருப்பாவை பாடல் : 11 கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட […]

devotion 3 Min Read
Default Image

சுடலை மாடசுவாமி ‘ஐகோர்ட் மகாராஜா’-வாக மாறிய ஆச்சார்ய சம்பவம் பற்றி தெரியுமா?!

சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக சுடலை மாடசாமி கூறப்படுகிறார்.  கொலையாளிகளுக்கு எதிராக தானே சாட்சியாக வந்து நின்றதால் ஐகோர்ட் மஹாராஜா என அழைக்கப்படுகிறார்.  சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக கருதப்படுவது சுடலைமாடசுவாமி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கும்பிடுபவர்கள் இங்கு அதிகம். பார்வதி பார்வதி அம்மன் ஒரு பெரிய ஆயிரம் தூண் கொண்ட மடத்தில் விளக்கின் வெளிச்சத்தினில் இருந்து பிள்ளையை பெற்றெடுத்தாள். விளக்கின் சுடரில் இருந்து பிறந்ததால் சுடலைமாடன் என பெயரை கொண்டார். இவர்க்கு தென் […]

high court maharaja 8 Min Read
Default Image

இன்றைய (27.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன நிம்மதியையும் மன ஆறுதலையும் தரும். ரிஷபம் : இன்று நீங்கள் சரியான  பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். பயத்தை ஓரங்கட்டி நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மிதுனம் : நீங்கள் சிந்தித்து தேர்ந்தெடுத்த பாதையில் செல்வீர்கள். உங்கள் லட்சியத்தை அடைய நீங்களே உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள். கடகம் : இன்று பணவரவு உள்ள நாள். திட்டமிட்டு செயல்படுங்கள். எதிர்கால திட்டங்களை இன்று வகுத்து கொள்ளுங்கள். சிம்மம் : இன்று […]

rasi palan 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

கைதான் தலைவைத்து கண்ணீர் ததும்மி வெதும்பி உள்ளம் என்று கண்ணீர் சொரிந்து உள்ளம் உருகி வழிபட்டார்.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று இறைவனே வேண்ட திருவெம்பாவையை  இயற்றி பாடினார் மாணிக்கவாசகர். திருவெம்பாவையை மனமுருகி பாடி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்,மணவாழ்க்கை மங்கலரமாக அமையும். திருவெம்பாவை பாடல் : 10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே! பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் […]

TOP STORIES 4 Min Read
Default Image

தினம் ஒரு திருப்பாவை

நீயே என் வாழ்வு என்று கோதை நாச்சியார் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டார்.அவ்வாறு வழிபட்டதன் பலனாக திருமாலையே கரம்பிடித்தார். மார்கழி மாதத்தில் திருமணம் தள்ளி போகும் அல்லது கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமைய  ஆண்டாள் திருப்பாவையை அருளியிருக்கிறார். திருப்பாவை பாடல் : 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதர்? நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தேற்றும் உனக்கே […]

TOP STORIES 3 Min Read
Default Image

பிடித்த வேலை கிடைக்க ராஜராஜேஸ்வரி அம்மனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா?!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் தாங்கள் படித்த படிப்பு ஏற்ற வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர். அதனை போக்க ராஜராஜேஸ்வரி அம்மனை தினமும் வணங்கி வந்தாலே நாம் நினைத்த வேலை கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் எப்படியாவது படித்து கல்லூரி படிப்பை முடித்து விடுகிறோம். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சரியான வேலையோ அல்லது நமக்கு பிடித்த துறையில் வேலையும் கிடைப்பது மிகவும் அரிதாகி விடுகிறது. அதனால் பெரும்பாலானோர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த துறையில் […]

aanmeega seithikal 4 Min Read
Default Image

இன்றைய (26.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : அசட்டு தைரியம் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். மனதில் உறுதி தேவை. ரிஷபம் : இன்று உங்களுக்கு நல்ல பலன்கிடைக்கும். மாற்றங்களை காணலாம். நன்மை விளையும் நாள். மிதுனம் : உங்கள் செயல்களை விரைந்து செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு நல்ல பலனை கொடுக்கும். கடகம் : வெளியிடங்களுக்கு செல்வதால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். எதையும் எளிதாக எடுத்து கொள்வது நல்லது. அமைதியாக இருக்க வேண்டும். சிம்மம் […]

rasi palan 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

எவ்வாறு இறைவனை உள்ளன் அன்போடு வழிபட வேண்டும் என்று மாணிக்கவாசகரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர் மார்கழி திருமால் மட்டுமல்லாமல் திருநீலகண்டனை கண்டு வணங்க வேண்டிய மாதமாகும்.அவ்வாறு வணங்கும் போது மாணிக்கவாசர் அருளிய திருவெம்பாவை பதிகத்தை பாடி வழிபட்டால் மிகுந்த பலன்  திருவெம்பாவை பாடல் : 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எங்கனவர் […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

எந்த நாளில் என்ன கலர் சட்டை அணியலாம்?! கருப்பு சட்டையும் ‘இந்த’ நாளில் அணியலாம்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக இருக்கிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிறங்களில் உடை அணிவது நன்மை பயக்கும். கருப்பு சட்டை என்பது பொதுவாக எதிர்ப்பை காட்டும் வண்ணம் குறிக்கப்படுவதால் அதனை பெரும்பாலும் விசேஷ விழாக்களில் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிற உடையை அணிந்து கொண்டால், அன்றைய நாள் நமக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துவிடும். கருப்பு என்பது நம்பிக்கை. […]

ஆன்மீக செய்திகள் 6 Min Read
Default Image

தினம் ஒரு திருப்பாவை

மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம் திருப்பாவை பாடல் : 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும் மாமகன் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்; மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செலவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன் மாதவன் […]

TOP STORIES 4 Min Read
Default Image

இன்றைய (25.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அமைதியும் பொறுமையும் என்றும் உங்களுடன் இருக்க வேண்டும். ரிஷபம் : உங்கள் முயற்சி வெற்றியை தரும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். அதனால் உங்கள் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். மிதுனம்  : உங்களிடம் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் முயற்சி வெற்றியை தரும். அது உங்கள் மன வலிமையை மேம்படுத்தும். கடகம் : இன்று பாதுகாப்பின்மை உள்ளது போல உணர்வீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். திருப்திகரமாக உணர்வீர்கள். […]

rasi palan 4 Min Read
Default Image

தினம் ஒரு திருவெம்பாவை

 எவ்வாறு இறைவனை உள்ளன் அன்போடு வழிபட வேண்டும் என்று மாணிக்கவாசகரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர் மார்கழி திருமால் மட்டுமல்லாமல் திருநீலகண்டனை கண்டு வணங்க வேண்டிய மாதமாகும்.அவ்வாறு வணங்கும் போது மாணிக்கவாசர் அருளிய திருவெம்பாவை பதிகத்தை பாடி வழிபட்டால் மிகுந்த பலன்   திருவெம்பாவை பாடல் : 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வென் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ? […]

devotion 3 Min Read
Default Image