தமிழகத்தில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனவும் மற்றும் தலைநகரம் கொலை நகராமாகி வருகிறது எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக தலைமை குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் எந்த சூழலிலும் குற்றச் செயல்கள் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்க வேண்டும் எனவும்,கூலிப்படை முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள்,தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று […]
தமிழகத்தில் காவலர்களுக்கென ஒரு ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில்,காவல்துறை ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும்.காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம். தமிழகத்தில் […]