"மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் " – ராஜ் தாக்கரே.!இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை சுட்டிக்காட்டி, 'மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும' என்று ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
"ஹிந்தி தான் பேசுவேன்" அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!மும்பையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தில் ஹிந்தி பேசிய ஊழியருக்கும் மராத்தி வாடிக்கையாளருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.