சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது,
பருவமழைக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது – எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமசந்திரன் பேட்டி!தமிழகத்தில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Rain Alert ! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில்