நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பு...டென்ஷனான ராகுல் காந்தி!நான் எதிர்க்கட்சித் தலைவர். அவையில் பேசுவது என்னுடைய உரிமை. ஆனால், என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் ராணுவ வலிமையை உலகமே வியந்து பார்த்தது – பிரதமர் மோடி.!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று, இது புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர் என்று பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை அமளியால் ஒத்திவைப்பு.!பஹல்காம் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்த நிலையில், நன்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.!ஒருமாத காலம் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.