டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், 2025 ஜூலை 21 அன்று, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஆளும் பாஜக அரசு மக்களவையில் பாரபட்சமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகவும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி, தனது உரையில், “நான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். அவையில் […]
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மோடி புதுடெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ”நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது, நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்கும்.மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என நம்புகிறேன். மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் […]
டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியன. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியவுடன், சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிடத் தொடங்கினர். சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த முயன்றார். பஹல்காம் தாக்குதல் குறித்து […]
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21, 2025) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 17 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன, இதில் வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், மற்றும் கப்பல் துறைகள் தொடர்பான மசோதாக்கள் அடங்கும். மேலும், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மத்திய […]