அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?
மடப்புரம் காவலாளி வழக்கில் தொடர்புடைய நிகிதா (நகை திருடு போனதாக கூறியவர்) மீது, 2 பண மோசடி வழக்குகள் மதுரை திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.