சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய `ஒற்றைச்சிறகு ஓவியா' என்கிற சிறார் நாவலுக்கு `சாகித்திய பாலபுரஸ்கார் 2025’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீ.!சாகித்ய அகாடமி விருது என்பது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் உயரிய விருதாகும். இதில்