என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!காலில் ஏற்பட்ட காயத்தால் எஞ்சிய நாட்களில் கீப்பிங் பணியில் ரிஷப் பண்ட் ஈடுபட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
IND vs ENG : காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த்...எவ்வளவு நாள் விளையாட முடியாது?மான்செஸ்டரில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.
INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதிலாக சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்து vs இந்தியா 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.