டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்தத் திருத்தம், […]
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. மே 7, 2025 அன்று, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய இந்த இராணுவ நடவடிக்கை, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மேக் இன் இந்தியா ஆயுதங்களின் வெற்றி மற்றும் துல்லியமான தாக்குதல்களை மத்திய அரசு பாராட்டியுள்ள […]