"நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து"- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது உயிருக்கே ஆபத்தாக மாறும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி – மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம்!A doctor and nurse have been sacked after a person from Maharashtra was vaccinated against rabies instead of the corona vaccine.