பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!ஜம்முவில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. வனவிலங்குகளுக்காக மட்டும் ஒரே ஒரு மதகு வழியாக நீர் திறந்துவிடப்படுகிறது.
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!பாகிஸ்தானியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசாக்கள் வரும் 27, மருத்துவ விசாக்கள் 29-ம் தேதி முதல் செல்லாது என இந்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.