தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்களான சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் […]
பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும், அதே நேரத்தில் ஊழியர்கள் மீது நீதிமன்ற உத்தரவில்லாமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]