வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் தொடங்கியது. அவரது உடல் அவர் விருப்பப்படி எளிய மரப் பெட்டியில் வைக்கப்பட்டு, புனித மரியா மஜியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இது 1903-க்கு பிறகு வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் ஆவார். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் […]
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று ரோமில் உள்ள புனித மரிய மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய போப் யார் என்ற கேள்வியும், அவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் முறை, கான்கிளேவ் எனப்படும் ரகசிய மாநாட்டின் […]