நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் கிராமம், கவுண்டர் தெருவில் வசித்து வருபவர், நாகராஜன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது, மீனவர் காலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவர் நாகராஜன் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயற்சித்தார். அந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டை உடைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் அவரின் தலை, முதுகு, […]
தமிழகத்தில் இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதில் சென்னை, நாகபட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதில் நாகபட்டினம் மாவட்டதிலிலுள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதியிலிலுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மழைநீர் வடியாமல் […]