இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை உணவு என்றாலே, இட்லி, தோசையை தான் செய்து சாப்பிடுவது. தற்போது இந்த பதிவில், இட்லி மாவு பயன்படுத்தி வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள், வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், ரவை, அரிசி மாவு ஆகியவவற்றை கெட்டியாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் பிசைந்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாக போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான இட்லி மாவு வடை தயார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…