நமது உடலில் வாயு தொல்லை பல மோசமான விளைவுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வாய்வு தொல்லையில் இருந்து விடுபட நாம் வீட்டில் இருக்க கூடிய சில பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
ஓமம் -2 ஸ்பூன்
சீரகம் -2 ஸ்பூன்
வெற்றிலை -4
இஞ்சி -சிறிய துண்டு
பூண்டு -4 பல்
பெருங்காயம் -சிறிதளவு
தனியா -2 ஸ்பூன்
கற்பூரவள்ளி இலை -10
உப்பு -தேவையான அளவு
நெய் -2 ஸ்பூன்
மிளகு -4
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி அதில் கற்பூரவள்ளி இலை மற்றும் வெற்றிலையை சேர்த்து வதக்கவும்.
அதற்கு பிறகு மற்றோரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் சீரகம் ,வெற்றிலை ,பூண்டு ,தனியா , பெருங்காயம் ,இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு அதில் உப்பு சேர்த்து ,வதக்கிய வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விட வும்.நன்கு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான சுவையான மூலிகை சூப் ரெடி.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…