ஒரு முறை இப்படி செய்து கொடுங்க… பிடிக்காதவர்களும் இனி பாகற்காய் சாப்பிடுவாங்க!

Published by
Rebekal

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதற்க்கு கரணம் அதன் கசப்பு தன்மை தான். ஆனால், அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. எனவே வித்தியாசமான முறையில் பாகற்காயை சமைத்து சாப்பிடத்தவர்களையும் சாப்பிட வைப்பது எப்படி என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்
  • கடலை மாவு
  • சோள மாவு
  • தனியா தூள்
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். லேசாக உப்பு கலந்த நீரில் அவற்றை 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின், பாகற்காயுடன் கடலை மாவு மற்றும் சோள மாவு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு விட்டு, அதனுடன் தனியா தூள், மஞ்சள் தூள் லேசாக உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய் தூள் ஆகிய சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.

இந்த கலவையை 10 நிமிடங்கள் ஊர் வைக்கவும். அதன் பின் சட்டியில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்துள்ள பாகற்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அட்டகாசமான பாகற்காய் பொரியல் தயார். இதில் கசப்பு தெரியாது. எனவே விரும்பாதவர்களும் ஒரு முறை இதை சாப்பிட்டால் விரும்பி உன்ன தொடக்கி விடுவார்கள்.

Published by
Rebekal

Recent Posts

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

23 seconds ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

36 minutes ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

1 hour ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

1 hour ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

2 hours ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

2 hours ago