பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதற்க்கு கரணம் அதன் கசப்பு தன்மை தான். ஆனால், அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. எனவே வித்தியாசமான முறையில் பாகற்காயை சமைத்து சாப்பிடத்தவர்களையும் சாப்பிட வைப்பது எப்படி என பார்க்கலாம்.
முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். லேசாக உப்பு கலந்த நீரில் அவற்றை 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின், பாகற்காயுடன் கடலை மாவு மற்றும் சோள மாவு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு விட்டு, அதனுடன் தனியா தூள், மஞ்சள் தூள் லேசாக உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய் தூள் ஆகிய சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.
இந்த கலவையை 10 நிமிடங்கள் ஊர் வைக்கவும். அதன் பின் சட்டியில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்துள்ள பாகற்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அட்டகாசமான பாகற்காய் பொரியல் தயார். இதில் கசப்பு தெரியாது. எனவே விரும்பாதவர்களும் ஒரு முறை இதை சாப்பிட்டால் விரும்பி உன்ன தொடக்கி விடுவார்கள்.
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…