பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதற்க்கு கரணம் அதன் கசப்பு தன்மை தான். ஆனால், அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. எனவே வித்தியாசமான முறையில் பாகற்காயை சமைத்து சாப்பிடத்தவர்களையும் சாப்பிட வைப்பது எப்படி என பார்க்கலாம்.
முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். லேசாக உப்பு கலந்த நீரில் அவற்றை 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின், பாகற்காயுடன் கடலை மாவு மற்றும் சோள மாவு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு விட்டு, அதனுடன் தனியா தூள், மஞ்சள் தூள் லேசாக உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய் தூள் ஆகிய சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.
இந்த கலவையை 10 நிமிடங்கள் ஊர் வைக்கவும். அதன் பின் சட்டியில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்துள்ள பாகற்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அட்டகாசமான பாகற்காய் பொரியல் தயார். இதில் கசப்பு தெரியாது. எனவே விரும்பாதவர்களும் ஒரு முறை இதை சாப்பிட்டால் விரும்பி உன்ன தொடக்கி விடுவார்கள்.
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…