வீட்டிலேயே தெருவோர டீ கடைகளில் கிடைக்கும் சுவையான இனிப்பு போண்டா 3 பொருட்களை வைத்து சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை மற்றும் தோசை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். இதனுடன் லேசாக உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். கொஞ்சம் கையில் எடுத்து போடும் பதம் வரும் வரை தண்ணீர் சேர்த்து கலக்கி 5 நிமிடம் மட்டும் ஊற விடவும்.
அதன் பின் லேசாக ஏலக்காய் போடி தூவி மீண்டும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும். மாவை கைகளால் எடுத்து போடும் பொழுது கைகளில் சிறிதளவு தண்ணீர் தொட்டு கொள்ளவும். பொன்னிறமாக வரும்வரை அங்குமிங்குமாக உருட்டிவிட்டு நன்கு பொரித்து எடுக்கவும். அட்டகாசமான டீ கடை இனிப்பு போண்டா வீட்டிலேயே தயார்.
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…