இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமா பொங்கல் செய்து பாருங்க!

Published by
லீனா

பொங்கல் திருநாளில் சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பொங்கல் திருநாள் என்றாலே, நமது வீடுகளில் விதவிதமான பொங்கல் வகைகளை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தினை அரிசி – கால் கிலோ
  • பாசிப்பருப்பு – 50 கிராம்
  • வெல்லம் – கால் கிலோ
  • முந்திரி – 8
  • – திராட்சை 8
  • நெய் – தேவைக்கேற்ப
  • பால் – 1 கப்
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். திணை அரிசி, பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த பாசிப் பருப்பை முதலில் போடவேண்டும். பாசிப்பருப்பு, அரைப் பதம் வெந்தவுடன் திணை அரிசியை போட்டு குழைய வேக விடவேண்டும். பின்பு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும். இப்போது சுவையான தினை சர்க்கரைப் பொங்கல் தயார்.

Published by
லீனா

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

3 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

6 hours ago