புரட்டாசி மாதத்தை புனிதமான மாதம் இன்று சொல்வார்கள் இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிடுவது மிகவும் நல்லது.இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு பெருமாளை வணங்கி வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை.
அதற்கான அறிவியல் ரீதியான உண்மைகளையும் ,ஆன்மீக தகவல்களையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இந்த புரட்டாசி மாதம் காற்றும் ,வெயிலும் குறைந்து காணப்படும்.இந்த மாதத்தில் பூமியானது அதிக அளவு வெப்பத்தை பூமியில் இருந்து வெளிவிடும். இந்நிலையில் இந்த மாதத்தில் நாம் அசைவம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது உடலில் சூட்டை கிளப்பி விடும். எனவே நாம் புரட்டாசி மாதத்தில் நாம் அசைவ உணவுகளை எடுத்து கொள்வதை விட்டுவிட்டு சைவ உணவுகளை எடுத்து கொள்வது நமது உடலிற்கு மிகவும் நல்லது.இது அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை புத பகவான் ஆட்சி செய்வதால் புதன் பகவானுக்கு பிடித்த சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு தினமும் உணவில் சேர்த்து துளசி தீர்த்தத்தை நாம் குடித்து வந்தால் நமது உடல் வலிமை பெறும்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…