புரட்டாசி மாதத்தில் அசைவம் நமது உணவில் சேர்க்க கூடாது என்பதற்கான ஆன்மீக தகவல்களும் அறிவியல் ரீதியான உண்மைகளும் !

Published by
Priya

புரட்டாசி மாதத்தை புனிதமான மாதம் இன்று சொல்வார்கள் இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிடுவது மிகவும் நல்லது.இந்த மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு பெருமாளை வணங்கி வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை.
அதற்கான அறிவியல் ரீதியான உண்மைகளையும் ,ஆன்மீக தகவல்களையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இந்த புரட்டாசி மாதம் காற்றும் ,வெயிலும் குறைந்து காணப்படும்.இந்த மாதத்தில் பூமியானது அதிக அளவு வெப்பத்தை பூமியில் இருந்து வெளிவிடும். இந்நிலையில் இந்த மாதத்தில் நாம் அசைவம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் அது உடலில் சூட்டை கிளப்பி விடும். எனவே நாம் புரட்டாசி மாதத்தில் நாம் அசைவ உணவுகளை எடுத்து கொள்வதை விட்டுவிட்டு சைவ உணவுகளை எடுத்து கொள்வது நமது உடலிற்கு மிகவும் நல்லது.இது அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை புத பகவான் ஆட்சி செய்வதால் புதன் பகவானுக்கு பிடித்த சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு தினமும் உணவில் சேர்த்து  துளசி தீர்த்தத்தை நாம் குடித்து வந்தால் நமது உடல் வலிமை பெறும்.
 
 

Published by
Priya

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago