இன்றைய (25.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
kavitha

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும்.

ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைக்க வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.

மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது

கடகம் : உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய உயரிய சந்தர்ப்பம் கைகூடி வரும் நாள்.தங்களுடைய நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.உங்கள் யோசனைக் கேட்டு மகிழ்வார்கள்.

சிம்மம் : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு காரணமாக தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.தனவரவு தாரளமாக வந்து சேரும்.

கன்னி : ஆன்மீக சிந்தனை மேலோங்கும் நாள் கடினமுயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட குழப்பம் அகலும்.இல்லம் தேடி விருந்தினர் நல்ல தகவலை வந்து சேர்ப்பர்.

துலாம் : ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள் .இனிமையான அனுபவங்கள் ஏற்படும்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்,வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் திட்டமிட்டப் படி நடக்க வாய்ப்புள்ளது

விருச்சிகம் : பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றிக்கிடைக்கும் நாள்  நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிக்கு உறுதுணையாக உறவினர்களும்,நண்பர்களும் உதவுவர்.

தனுசு : நினைத்தது நிறைவேற இறைவழிபாட்டில் நம்பிக்கை வைக்கும் நாள்.பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்களுக்கு எல்லாம் தக்க பாடம் கற்பார்கள்.ஆரோக்கியம் சீராகும்.

மகரம் : எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.வாழ்க்கை துணையோடு ஏற்பட்ட மனகசப்புகள் அகலும்.அலைபேசி வழி தகவல் ஆனந்தத்தை தரும்.வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்

கும்பம் : தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். உடல் நலனில் கவனம் தேவை.பேச்சில் நிதானம் தேவை.கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

மீனம் : மதிப்பும்,மரியாதையும் உயரும் நாள்.மனக்குழப்பங்கள் அகலும்.பணமாற்றம் பற்றி தகவல் வந்து சேரும்.முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகீழ்வீர்கள்.

Recent Posts

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

10 minutes ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

24 minutes ago

மதுரை எய்ம்ஸ்: “கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…

37 minutes ago

கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!

சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…

1 hour ago

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை? 3டி காட்சி வெளியீடு.!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…

2 hours ago

அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து.!

அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…

2 hours ago