வீட்டிலேயே எப்படி அட்டகாசமாக காலிஃப்ளவர் 65 செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் அடுப்பில் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் பூவில் ஊற்றவும். ஒரு 10 நிமிடம் ஊறவைத்துவிட்டு வடிகட்டவும். அப்பொழுது தான் அந்த பூவில் ஏதேனும் புழுக்கள் இருந்தாலும் சுத்தமாகும்.
பின் அந்த வடித்துவைத்துள்ள பூவுடன் காலை மாவு, சோலா மாவு பொரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய பொடி, லேசாக உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலக்கி 5 நிமிடம் ஊறவைத்துவிட்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து நன்றாக பொரிக்கவும். வீட்டிலேயே அட்டகாசமான காலிஃப்ளவர் 65 தயார்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…