வீட்டிலேயே மிக சுலபமாக முக்கியமான மூன்று பொருட்கள் வைத்து எப்படி வெண்பொங்கல் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் குக்கரில் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து 4 விசில் வரும் வரை வைத்திருக்கவும். உறைப்புக்காக முதலிலேயே அரிசியுடன் ஒரே ஒரு பச்சை மிளகாயை சேர்த்து ஆவியாவிட்டால் நன்றாக இருக்கும். பின் லேசாக நெய் ஊற்றி கிளறி வைத்துவிட்டு மூடி விடவும்.
மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், கருவேப்பில்லை, முந்திரி சேர்த்து லேசாக பொரிந்து வரவும் அப்படியே குக்கருக்குள் கொட்டி மூடி வைத்துவிடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தல் அட்டகாசமான வெண் பொங்கல் வீட்டிலேயே தயார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…