வீட்டிலேயே மிக சுலபமாக முக்கியமான மூன்று பொருட்கள் வைத்து எப்படி வெண்பொங்கல் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் குக்கரில் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து 4 விசில் வரும் வரை வைத்திருக்கவும். உறைப்புக்காக முதலிலேயே அரிசியுடன் ஒரே ஒரு பச்சை மிளகாயை சேர்த்து ஆவியாவிட்டால் நன்றாக இருக்கும். பின் லேசாக நெய் ஊற்றி கிளறி வைத்துவிட்டு மூடி விடவும்.
மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், கருவேப்பில்லை, முந்திரி சேர்த்து லேசாக பொரிந்து வரவும் அப்படியே குக்கருக்குள் கொட்டி மூடி வைத்துவிடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தல் அட்டகாசமான வெண் பொங்கல் வீட்டிலேயே தயார்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…