கல்வி

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு இனிய செய்தி ..!கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை , நீட் தேர்வில் பிழையான ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் வழங்க சிபிஎஸ்இ க்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார். பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம்,  தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க […]

#ADMK 3 Min Read
Default Image

கூகுள் நிறுவனத்தால் 1.2 கோடி ரூபாய் சம்பளத்திற்கு தேர்வான இந்திய மாணவர்!

கர்நாடகாவில் படித்த  மாணவர் ஒருவர் உலகில் புகழ்பெற்ற நிறுவனமான கூகுளில் வேலை பார்க்க தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஆதித்யா பலிவர் ஆவார்.பெங்களூருவில் உள்ள  இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷனல் டெக்னாலஜி (IIT-B) Integrated M.Tech  படிப்பை 5 ஆண்டுகள் படித்தார்.இவர் 2013 -2018 ஆண்டு படிப்பை படித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி குறித்த தேர்வு ஒன்றை கூகுள் நிறுவனம் நடத்தியது.சுமார் 6000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகம் முழுவதுமிலிருந்து  கலந்து கொண்டனர்.இந்த தேர்வில் சிறப்பாக செயல்பட்ட […]

#ADMK 3 Min Read
Default Image

பொட்டு வைத்தது ஒரு குற்றமா?பொட்டு வைத்த மாணவியை நீக்கிய பள்ளி நிர்வாகம்!

கேரளாவில் உள்ள மதரசா பள்ளியில் இஸ்லாமிய  மாணவி ஒருவர் சந்தனப்பொட்டு வைத்ததால் அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு நீக்கியுள்ளது. உம்மர் மலயில் என்பவர் கேரளாவை சேர்ந்தவர்.இவரது மகள் பெயர் ஹேன்னா மலயில்.இவர் சமீபத்தில் ஒரு குறும்படத்தில் நடித்தார்.அந்த படத்தில் அவர் நெற்றியில் சந்தனத்தை வைத்து நடித்தார். இதனால் அவரை பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியை விட்டு நீக்கியுள்ளது. இதைக்கண்டித்து அவரது தந்தை தந்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார்.என் மகளை சந்தனப்பொட்டு வைத்த ஒரே […]

#ADMK 3 Min Read
Default Image

முடியவே முடியாது..!ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு! பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆண்டிற்கு இருமுறை நீட்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் கடிதம் வரவில்லை .அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12 ஆம் வகுப்பிலேயே திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

நீட் தேர்வு:இனி ஒருமுறை அல்ல ..!இருமுறை!மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தேசிய தேர்வுகள் முகமை இனி நீட் உட்பட தேர்வுகைளை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மேலும் அவர் கூருகையில், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும்.அவை பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் ஆகும்.இனி  நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.இதற்காக […]

#ADMK 2 Min Read
Default Image

வரும் 16 முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு  கலந்தாய்வு !

வரும் 16 முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு  கலந்தாய்வு நடைபெறுகின்றது.இதை பற்றிய   கூடுதல் விவரங்களை http://www.tnmedicalselection.net , http://www.tnhealth.org  என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

மேற்குவங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி!சென்னை உயர்நீதிமன்றம்

மேற்குவங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக   ஐஸ்வர்யா என்ற மாணவி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த நீதிபதிகள்  மேற்குவங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அனுமதிக்கும்படி மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

நீட் உட்பட பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும்! மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 

தேசிய தேர்வுகள் முகமை இனி நீட் உட்பட தேர்வுகைளை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும்  என்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை !பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளில் உள்ளது போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும்  சிறப்பு வகுப்பு என்ற பெயரில் நீட் பயிற்சி தந்தால் தடையின்மை சான்று ரத்தாகும். கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தனியார் நிறுவனங்களிடம் டெண்டர்! டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரிவுள்ளது டி.என்.பி.எஸ்.சி. டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வை ஆன்லைனில் நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

திருடப்பட்ட மாணவரின் மருத்துவ கனவு!தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்!

சென்னைக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வந்த விருதுநகர் மாணவரின் சான்றிதல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார். பூபதி ராஜா விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவர் தனது மாமாவுடன் மருத்துவ கலந்தாய்விற்கு சென்னை சென்றுள்ளார்.பின்னர்  அவர் சென்னை எழும்பூர் ரயில் பூபதிராஜா ஒய்வு எடுத்துள்ளார்.அப்போது அவரது சான்றிதல்களை மர்ம நபர்கள் இருவர் திருடி சென்று விட்டனர்.இதனால் இந்த மாணவரின் மருத்துவ கனவு பொய்யாகும் நிலையில் உள்ளது.அந்த மாணவர் இதனால் மிகுந்த  மன உளைச்சலில் உள்ளார்.இதனால் இந்த மாணவரின் சான்றிதல்களை  […]

#ADMK 3 Min Read
Default Image

புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மசோதா அறிமுகம்! அமைச்சர் சி.வி.சண்முகம்

புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மசோதா அறிமுகம் என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  தனியாரை ஊக்கப்படுத்த தனியார் சட்டக்கல்லூரி மசோதா கொண்டு வரப்படவில்லை .புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மசோதா அறிமுகம் என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை குறைவு!அமைச்சர் சி.வி.சண்முகம்

இன்று சட்டபேரவையில் தனியார் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான சட்டமுன் வடிவை பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம். கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டியின் கேள்விக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் பொறியியல் கல்லூரிகள் அதிகளவில் இருப்பதாலும், தரமற்று இருப்பதாலும், மாணவர்கள் சேர்க்கை குறைவு காரணமாகவும் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

கேரளாவில் பயின்ற நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவனுக்கு நீட் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி!உயர்நீதிமன்ற மதுரை கிளை

கேரளாவில் பயின்று நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவனுக்கு தமிழக ஒதுக்கீட்டின் கீழ் நீட் கலந்தாய்வில் பங்கேற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.பின்னர் இதை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரை கிளை,கேரளாவில் பயின்று நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவனுக்கு தமிழக ஒதுக்கீட்டின் கீழ் நீட் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியளித்தது. தமிழக ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க கோரி கேரளாவில் படித்த கன்னியாகுமரி […]

#ADMK 2 Min Read
Default Image

பள்ளிகளுக்கு எச்சரிக்கை! நீட் பயிற்சி தந்தால் அங்கீகாரம் ரத்து!அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் நீட் பயிற்சி தந்தால் அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறையில் அடிக்கடி மாற்றங்கள் செய்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இன்று தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்தார். அவர் கூறுகையில்,பள்ளி நேரம் முடிந்தோ அல்லது விடுமுறை நாட்களிலோ நீட் பயிற்சி அளிக்கலாம் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும்  தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் […]

#ADMK 3 Min Read
Default Image

மாணவிகள் இந்த நிறத்தில் மட்டும் தான் உள்ளாடைகளை அணிய வேண்டும்!பள்ளியின் விதிமுறையால் மாணவிகள் அவதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஓன்று பள்ளி மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகின்றது.இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.வரும் கல்வி ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கபட்டது.அதில் குறிப்பாக பள்ளிக்கு வரும்போது மாணவிகள் பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட  உள்ளாடைகளை மட்டும் தான் அணிய வேண்டும் என்ற வினோத அறிவிப்பை அறிவித்தது. இதனால் […]

#ADMK 3 Min Read
Default Image
Default Image

தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது!மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை

நீட் தேர்வு பயிற்சிக்கு சேர பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று  தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  மீறினால் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் விடுத்த எச்சரிக்கையில், நீட் தேர்வு பயிற்சிக்கு சேர பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று  தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது.மீறினால்  அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக […]

#ADMK 2 Min Read
Default Image

மதுரை காமராஜர் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து பரிசீலனை!அமைச்சர் பாண்டியராஜன்

மதுரை காமராஜர் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காமராஜர் பெயரிலேயே ஆரம்ப தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

#ADMK 1 Min Read
Default Image

இன்று மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய +1 மாணவர்களின் புதிய மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

கடந்த மே 30 ஆம் தேதி  +1 மாணவர்களின்  தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் தேர்வுக்கு மறுக்கூட்டல்,மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். எனில்  மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய +1 மாணவர்களின் புதிய மதிப்பெண் பட்டியல் http://www.dge.tn.nic.in  இல் இன்று  பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image