நிதி ஆயோக் கணக்கீடு தவறானது-அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது – தமிழகம் சுகாதாரத்துறையில் 3-வது இடத்திலிருந்து, 9-வது இடத்திற்கு சென்றது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். நிதி ஆயோக் கணக்கீடு தவறானது . 99% தடுப்பூசி வழங்கி உள்ளோம். ஆனால் நிதி ஆயோக் 79% என தவறான கணக்கை கொடுத்துள்ளது.
20% பிரசவங்கள் வீட்டில் நடப்பதாக தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது .மத்திய அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்டி நேற்றே கடிதம் எழுதியுள்ளோம்.பட்டியலை மறுபரிசீலனை செய்ய நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025