என்ஐஏ சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் சென்னை, நெல்லை, இராமநாதபுரம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், சென்னை பாரிமுனையில், தவுபிக் முகமதுவின் வீட்டில் இருந்து வாங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025