நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமைடைந்துள்ளது.
நவராத்திரி தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று .வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.9நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 29- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் போது வீடு மற்றும் கோவில்களில் பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள். இதனையொட்டி கடலூர் பல இடங்களில் பல்வேறு விதமான நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025