#BREAKING: கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025