இந்தியாவில் சமூக பரவல் ஏற்படவில்லை – மத்திய அரசு.!

சமூக பரவல் என்ற 3வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது நிலைக்கும் 3-வது நிலைக்கும் நடுவில் தான் உள்ளது.சமூக பரவல் என்ற 3-வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. நாட்டில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று 16,002 சோதனைகளை நடத்தியதில் . 0.2% வழக்குகள் மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், தொற்று விகிதம் அதிகமாக இல்லை என லாவ் அகர்வால் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025