ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறிய புதுச்சேரி!

புதுச்சேரியில் கொரோனவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்த நிலையில், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியது.
புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அம்மாநிலம், தற்பொழுது சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025