இந்தியாவில் 35 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 35 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலக அளவில், 17,187,409 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 670,201 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 1,584,383 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35,003 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,021,611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025