பாம்பனில் அமையவுள்ள பாலம் குறித்து வீடியோ வெளியிட்ட பியூஷ் கோயல்.!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் ரூ.250 கோடி மதிப்பில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போது, புதிய பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய பாலம் குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய பாலம் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Good News For Devotees of Ramanathaswamy Temple: Work on India’s First Vertical Lift Railway Sea Bridge is in full swing at Rameswaram, Tamil Nadu.
Foundation stone of this 2 KM long bridge, connecting Rameswaram on Pamban island & mainland India, was laid by PM @NarendraModi ji pic.twitter.com/HiOfLvYsXo
— Piyush Goyal (@PiyushGoyal) September 13, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025