#BREAKING: பிப் 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.!

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு வரும் 310-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகளில் 50% மேல் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. திரையரங்குகள் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றி வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
MHA Guidelines for Surveillance, Containment and Caution
All activities permitted outside Containment Zones⁰⁰States/ UTs mandated to continue to enforce Containment measures and SOPs on various activities and COVID-Appropriate behavior
Press release-https://t.co/54T4J8cHKU
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) January 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025