மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2கோடி அறிவிப்பு…!

பாராஓலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அறிவிப்பு.
பாராஓலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சார்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கல பதக்கம் வென்றார். மாரியப்பன் பாராஓலிம்பிக் போட்டியில் இரண்டாவது பதக்கம் இதுவாகும். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாராஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், பாராஓலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
June 21, 2025
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025