மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்…! 2 பேர் கைது…!

மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமார், பாலமுருக குமார் ஆகிய இருவரும் தனி விமானத்தில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்தனர். இவர்கள் இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இருவரிடமிருந்து 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைதுசெய்து கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
June 3, 2025
35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!
June 3, 2025