Bomb blast:பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் காயம்

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததில் ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
“வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
“வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால் 7 பேருக்கு சிறிய வெளிப்புற காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் 3 குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டுகள் கிடைத்துள்ளது.இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
June 21, 2025
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025