தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து; ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்!

கோவில்பட்டி அருகே சித்தரம்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சித்தரம்பட்டியில் பகுதியில் ராமசாமி என்பவரது தீப்பெட்டி அலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி குச்சி அரவை பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.
மேலும், இந்த தீ விபத்தில் சித்தரம்பட்டியை சேர்ந்த கனகலட்சுமி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக அப்பகுதி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025