குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..! 3 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்..!

பிரெஞ்சு ரிவியரா நகரமான கிராஸில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதன்பிறகு, தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும், 16 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025