சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் ‘ராஷ்டிரிய […]
இரும்பு மனிதர் 145வது பிறந்த நாள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்தி செய்தியில் தெரிவித்துள்ளார் வாழ்த்து செய்தி குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். புதிய ஒருங்கிணைந்த […]
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில்சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் ‘ராஷ்டிரிய ஏக்தா […]
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் கெவாடியாவில் அமைத்துள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை, அவை வீட்டுப் பூனைகளைப் போல மியாவ் செய்கின்றன என்று நேச்சர் அண்ட் அனிமல்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவிவருகிறது. நேச்சர் அண்ட் அனிமல்ஸ் தனது ட்விட்டர் பதிவில் சிறுத்தைகள் பயமுறுத்துகின்றன, ஆனால் இதுபோன்ற பெரிய பூனைகள் கர்ஜிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதை நம்புவதற்கு நீங்கள் கடினமாக இருந்தால், உங்கள் சந்தேகத்தை நீக்குகின்ற ஒரு வீடியோவை என சமூக ஊடகங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விலங்குகள் மற்றும் பறவைகளின் […]
மேஷம்: நிதானத்தோடு செயல்படும் நாள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.வரவு திருப்தி தரும். ரிஷபம்: அனுசரித்து காரியத்தை சாதப்பீர்கள்.கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். மிதுனம்: திட்டமிட்ட காரித்தில் வெற்றி கிடைக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் அனுசரித்து செல்லவது நலம். கடகம்:முயற்சிக்கு பலன் கிடைக்கும்.ஊக்கத்தோடு செயல்படுவீர்கள்.மற்றவர்களின் அன்பை சம்பாதிப்பீர்கள் சிம்மம்: ஆதரவு கரங்கள் அரவணைக்கும்.மன குழப்பம் அகலும்.கோபத்தை குறைப்பது நல்லது.பொறுமையை கடைபிடியுங்கள் கன்னி: திட்டமிட்ட காரியம் வெற்றி கிடைக்க வாய்ப்பு.பாக்கிகள் வசூலாகும்.அன்பு கொண்டவர்களிடம் மனவிட்டு பேசுவீர்கள் துலாம்: […]
ரசிகர் ஒருவர் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க சூரரைப்போற்று படத்தை விரைவில் வெளியிடுமாறு அமேசானிடம் வேண்டுகோள் விடுத்த நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படபிடிப்பு முடிந்து அமேசான் ப்ரைமில் வெளியாக தயார் நிலையில் இருந்த போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியாகாது என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இது குறித்து நடிகர் சூர்யாவும் படம் வெளியாகுவது தள்ளிப்போவதால் தாமத்திற்கு மன்னக்கவும் ,ரசிகர்கள் பொறுமை காக்கவும் […]
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதம் நடக்க இருந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அவர் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் கோல்கத்தா சர்வதேச […]
மொபைல் டேட்டா கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர்டெல் நிறுவனத்தின் அறிவித்துள்ளது. கொரோன பரவலால் சில தளர்வுகளுடன் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலங்களில் வாடிக்கையாளர்கள் வாயிலாக கிடைக்கும் சராசரி வருவாய் நபர் ஒருவருக்கு ₹162 ஆக உயர்ந்தன் காரணமாக மொபைல் டேட்டா கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைவில் எங்கள் பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.200 ரூ.300 வரை அதிகரிக்கும் இதனால் மற்றவர்களை போல நாங்களும் […]
ஐபிஎல்2020 போட்டிகள் கோலகலமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு கொண்ட அணிகள் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தினை அரங்கேற்றி வருகின்றனர்.ஆனால் நடப்பு ஐபிஎல் போட்டியில் ஜொலிக்க சென்னை மட்டும் தவறியது. சென்னை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தனது முழு பலத்தைக் காண்பித்து விளையாடவில்லை. கேப்டன் தோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி இவ்வாண்டு கடும் விமர்சனங்களை சந்தித்தது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் […]
ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer, Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைபுயல் AR ரகுமானின் இசையமைப்பில் நடிகர் தனுஷ் முதல்முறையாக பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது தனித்திறமையால் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவூட், ஹாலிவூட் என்று கலக்கி வருபவர். இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஜ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் பாடல் […]
ஐபிஎல்2020 ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.கோலகலமாக நடந்து வரும் இன்றைய போட்டியில் பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனைத்து அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி ஆடிவருகிறது.இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. பஞ்சாப் அணி தனது முழு பலத்தை இன்றைய போட்டியில் வெளிப்படுத்தும் காரணம் இன்று வெற்றி பெற்றால் பஞ்சாப்பிற்கு பிளே ஆப் கிட்டத்தட்ட உறுதியாகி விடும். களத்தில் எதிரணியில் களமிரங்கும் […]
திருப்தி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தடை அமல்ப்படுத்தபட்ட காலத்தில் தரிசனத்திற்குகாக முன்பதிவு செய்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்தனர். இந்நிலையில் இது குறித்து தேவஸ்தானம் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்தவர்களின் டிக்கெட் முன்பணத்தை திரும்ப வழங்குவதற்கான கால அவகாசம் டிச.,வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமானாலும் காண்பித்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் படி கேட்கும் பக்தர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் திருப்பி […]
தமிழகத்தில், இன்று (அக்30), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம். பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை ஒரு மாதம் கடந்து இன்று 35வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. 26வது நாளாக டீசல் […]
குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவடியாவில் உள்ள படேல் சிலை இடையே அக்.,31ந் தேதி முதல் 2 நீர் வழி விமானாங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர்.கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையினர் மதுரை விழுப்புரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்ததில் ₹7லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி சோதனையானது மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு லஞ்ச […]
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக […]
ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று மும்பை மற்று பெங்களுருக்கு எதிரான ஆட்டம் நடைபெற்றது.அனல் பறந்த ஆட்டத்தில் கேப்டன் கோலியின் விக்கெட்டை பும்ரா அசத்தலாக வீழ்த்தியதன் மூலமாக 100 விக்கெட் எடுத்த 16வது வீரர் என்ற சாதனை நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலியை பும்ரா வீழ்த்துவது இது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது […]
தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவோடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் […]