நாட்டு மாதுளை பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உணடாகும். பப்பாளி பழத்துடன் தேனை கலந்து சாப்பிட்டால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊரும். தேனில் ஊறவைத்த ஒருபால் வெள்ளைபூண்டுடன் 2 கரண்டி தேனை சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கேட்ட கொழுப்புகள் நீங்கிவிடும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை போகும். ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் 2 கரண்டி தென், எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கி […]
பிக்பாஸ் நிகழ்ச்சி பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. இதில் மக்கள் வில்லியாக பார்த்தது ஐஸ்வர்யாவை தான், ஏனென்றால் அவள் எல்லாரிடம், சண்டை, கோபம் என உணர்ச்சிவசப்பட்டு பல காரியங்களில் இவள் ஈடுபட்டதால், மக்கள் இவளை வில்லியாக பார்த்தனர். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, ஐஸ்வர்யா ட்வீட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு தான் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட விடியோவை வெளியிட்டுள்ளார். அவர் மஹத்துடன் எடுத்த புகைப்படம் மற்றும் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அஜித் அவர்கள் தனக்கென்று தனி கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஜித் அவர்கள் கூறிய வார்த்தையை மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் விஷ்ணு. இதனையடுத்து, இந்த வாரம் நடிகர் விஷ்ணு நடித்த ராட்சஸன் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டியில்,” 5 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் அஜித்தின் அருகில் அமர்ந்து வந்ததாக கூறியுள்ளார், அஜித் அவர்கள் அவரிடம் […]
பிரண்டை செடியில் நமது உடலில் உள்ள நோய்களை நீக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பிரண்டை இரத்த மூலத்திற்கு, மிகசிறந்த மருந்து. இதை உண்பதால், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். இரைப்பை சுழற்சி, அஜீரணம் மற்றும் பசியினமை போன்ற அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மாமருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது. எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் […]
சொடக்கு தக்காளி பழத்தை கிராம புறங்களில் அதிகமாக பார்க்கலாம். ஏனென்றால் இது காட்டு பகுதிகளில் மழை காலங்களில் அதிகமாக முளைத்து நிற்கும். நகர பகுதிகளில் உள்ளவர்கள் இதை பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பில்லை, இருந்தாலும் சிலருக்கு தெரிந்திருக்கலாம். சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும். இந்த பழத்தில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் அனீமிசியா, சோர்வு, அறிவுத்திறன் குறைபாடுகள் சரியாகும். […]
இதயத்தில் நோய் ஏற்படுத்தற்கு நாம் தான் முக்கிய காரணமாக உள்ளோம். உணவு முறைகளை சரியாக கைக்கொள்ளும் பொது இதில் இருந்து விடுதலை பெறலாம். சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். போதிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எடையை சரியாக பராமரிக்க வேண்டும். இவைகளை கைக்கொண்டாலே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது வளர்ந்து கொண்டு இருக்கும் இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29ந் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்க்கு மறுநாளே உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலின் நிலை குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் தப்பை தட்டி கேட்பதற்கு யாரும் முன்வருவதில்லை. வெளிமாநிலத்தில் இருந்து களமிறங்கிய சிங்கமாய் இறங்கியுள்ளார் விஜய் தேவாரகொண்டா. தமிழக அரசியல்வாதிகளை கிழி கிழி என்று கிழித்துள்ளார். அவரின் கேட்டுள்ள கேள்வி என்னவென்றால், ” ஹெலிகாப்டர் மேலே செல்லும் போது ஏன் குனிந்து நிற்கிறீர்கள், பார்ப்பதற்கு காமெடியாக உள்ளதால் தானே, எதற்கு சட்டை போட்டு புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறீர்கள் ” இந்த நிகழ்வுகள் எல்லாம் சினிமாவில் நாங்களும் வைத்துள்ளோம் […]
காலையில் உணவு உண்ணாமல் இருப்பது. அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிடுவது. அதிகமான சர்க்கரை சாப்பிடுவது. உடலுக்கு தேவையான அளவு தூக்கமின்மை. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது. புகை பிடிப்பதால் பாதிக்கப்படுகிறது. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது. தூங்கும் போது தலையை மூடிக் கொண்டு தூங்குவது. நோயுற்ற காலத்தில் முளைக்கு வேலை கொடுப்பது. பேசாமலே இருப்பது.
வாழைப்பழத்தில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அது போல் வாழை தண்டிலும் சத்துக்கள் உள்ளது. வாழை தண்டுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இது தேவையற்ற நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும். சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. வாழை தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர தீப்புண், காயங்கள் ஆறும். இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்த இது […]
மணிரத்னம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. ஏனென்றால் இதில் திரையுல பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வந்து 5 நாட்கள் ஆன நிலையில் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் 60 கோடியை வசூல் செய்துள்ளது இப்படம். தமிழகத்தில் மட்டும் 30 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனால் இந்த படம் இந்த வாரத்திற்குள் 100 கோடிக்கும் […]
பழங்கால நடிகைகளில் ஒருவரான நடிகை பிரியா ராமன். இவர் தற்போது மிக நீண்ட கால இடைவெளிக்கு பிறகு திரையுலகிற்கு வந்துள்ளார்கள். தற்போது செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், தனக்கு செம்பருத்தி சீரியல் நடிக்க முதலில் விருப்பமில்லை என்று கூறியுள்ள நிலையில், ” அதன் பின்னர் அவர் சேனல் தயாரிப்பாளரின் வற்புறுத்தலால், சீரியலில் ஒருசில சீன்கள் பற்றியும் கேட்டாராம். இதனையடுத்து அவர் தெலுங்கு சீரியலில் சில எபிசோடுகளை பார்த்தாராம், பின்னர் செம்பருத்தி சீரியலில் நடித்தே […]
மாதுளை பழத்திற்கு உடலில் உள்ள ஆரோக்கியத்தாய் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் மாதுளை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதுளை பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பழத்திற்கு மலத்தை இழக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று […]
எப்பொழுதுமே குளித்த பின் சாப்பிடுவது தான் சிறந்தது. சாப்பிட்டதும் குளிப்பதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உணவுக்கு பின் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாது. இரத்த சக்கரை மற்றும் கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் பருமனுக்கு வலி வகுக்கும். பழங்களை சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் முன்னதாகவோ, சாப்பிட்ட 45 நிமிடத்திற்கு பிறகோ தான் உண்ண வேண்டும். சாப்பிட்ட உடனே தூங்க கூடாது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது சர்க்கார் படம் நடித்து வெளியிடவுள்ளார். இதனையடுத்து இதுவரை இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. 2 பாடல்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. லீக் ஆன அணைத்து பாடல்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் தல அஜித். அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரது ரசிகர்கள் எப்போதுமே அவரை கொண்டாடி வருகின்றனர். தற்போது விசுவாசம் படம் வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி அவர்கள் ஒரு பேட்டியில் அஜித் குறித்து கூறியுள்ளார். அதில், அவர் எந்த நிலையிலும் மரியாதை, பயம், பக்தி, நம்பிக்கை என அனைத்தும் கலந்த ஒரு நடிகராக வளம் […]
நமது உடலின் கொழுப்பின் அளவை குறைத்தால் உடல் பருமனும் அதிகரிக்கிறது. இந்த கொழுப்பை கரைக்க நாம் பல முறைகளில் முயன்று வருகிறோம். ஆனால் மிக எளிதாக கொழுப்பை குறைக்க வழிகள் உள்ளது. கத்தரிக்காயில் கொழுப்பை குறைக்க கூடிய சக்தி அதிகமாக உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவீதம் கலோரிகள், நார்சத்து உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோயெதிர்ப்பு பொருள் உள்ளது. பி […]
வாழைப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வாழைப்பழத்தில் பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்தில் ஒவ்வொரு வகையான நோய்களை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. மஞ்சள் தோலில் கருப்பு பொட்டுக்களை கொண்ட நன்கு பழுத்த ஆணை வாழைப்பழம் புற்றுநோயை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள கருப்பு பொட்டுக்கள் TNF எனும் புற்றுநோயை தடுக்கும் திரவத்தை உற்பத்தி செய்கிறது.
அத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை. விளையும் அதிகமாக காணப்படும். இதில் மருத்துவகுணங்கள் அதிகமாக காணப்படுகிறது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து, சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்தி பழத்தை தின்பதால் aa நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
இளம் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மலையாளத்தில் அதிக பிரபலமானவர். இவர் மிக சிறிய வயதிலேயே இசையமைப்பாளராகியுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது 2 வயது மகள் தேஜஸ்வினி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவியும் அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலா பாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.