மேலும் இந்த மாடலின் புகைப்படங்களையும் தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் சற்று தெளிவாக காணலாம். இருசக்கர வாகன விற்பனையில் மாஸ் காட்டும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்க்கனவே வெளிவந்த தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள காவி நிறத்தை அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு அளிக்கவுள்ளது.ஏற்கனவே வந்த தண்டர்பேர்டு 500எக்ஸ் என்ற மாடலின் தயாரிப்பை இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் உற்பத்தியை நிறுத்த உள்ளது, எனவே இந்த மாடலின் நிறத்தை அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் பிஎஸ்6 என்ற புதிய மாடலுக்கு கொடுக்கப்பட உள்ளது.
இந்த புதிய காவி மாடல் வாகனத்தில் 346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகின்ற இந்த தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற இந்த மாடல் 5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் வாகனம் 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.மேலும் இந்தமாடல் வாகனம் பிஎஸ்6 தரத்திற்கு தற்போது அப்டேட் செய்யப்படவுள்ளதால் இந்த மாடல் வாகன என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்படவுள்ளது. இந்த மாடலில் 350சிசி மற்றும் 500சிசி வாகனமான இதில் டிஸ்க் ப்ரேக், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் சில காஸ்மெட்டிக் பாகங்களின் ஒரு சில வேறுபாட்டுடன் அறிமுகமாகியது.
இத்தகைய வசதிகள் நிறைந்த இந்த வாகனம் ப்ரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்களிடையே இந்த மாடல் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 500சிசி திறனுடன் விற்பனையாகி வரும் புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் ஆகிய மாடல்களின் தயாரிப்பு அடுத்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக , இந்தியா முழுவதும் அமலாக உள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான் என்கின்றனர்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…