மேலும் வாடிக்கையாளர்களின் சேவையையும் சிறப்பாகவும் செய்கிறது.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தும் வாகனங்களை வாஷ் செய்யவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதல் முறையாக ஒரு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக வரவேற்பை பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தன் பங்கிற்கு சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 20 சர்வீஸ் மையங்ககளை டிரை வாஷ் சிஸ்டம்களை பயன்படுத்தி வருகிறது.
அதன் படி புதிய டிரை வாஷ் என்கின்ற சிஸ்டத்தை மிகக்குறைவிலான தண்ணீரை கொண்டு பைக்கினை மிக சிறப்பாக சுத்தம் செய்ய முடியும். இப்படி செய்வதால் எப்பொழுதும் போல் வாகனம் பிரகாசமாக காட்சி தரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையினால் சென்னையில் மட்டும் மாதம் 18 லட்சம் நீரை சேமிக்க முடிகிறது என்று ராயல் என்ஃபீல்டு தரப்பில் கூறியுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…