உச்சத்தில் தங்கத்தின் விலை..!விழிபிதுங்கும் சாமானிய ஜனங்கள்..!

Published by
kavitha

தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டதுள்ளது.அதன்படி ஒரு சவரன் தங்கம் நேற்று  மட்டும் 31 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறுமுகமாக இருந்து வருகிறது. சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.அதன்படி நேற்றுமாலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு 312 ரூபாய் விலை உயர்ந்தது.ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று ஒரு கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து உள்ளது. வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published by
kavitha

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago