இன்று பெண்கள் அதிகமாக நகைகளின் மீது தான் நாட்டம் செலுத்துகின்றனர். தங்களது அதிகப்படியான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,521-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,168-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.73.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.73,800-க்கும் விற்பனையாகிறது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…