சென்னையில் 22 கேரட் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,096-க்கும், கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,637-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையில்,நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,096-க்கும், கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,637-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து, ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…