இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.
முதலீட்டாளர்கள் நம்பத்தகுந்த சொத்துக்களின் உரிமையை வாங்கி விற்கக்கூடிய இடம் பங்குச்சந்தை ஆகும். கடந்த 1-ஆம் தேதி 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகிய நிலையில்,அண்மைக்காலமாக மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 334.44 புள்ளிகள் உயர்ந்து , 50,948.73 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 96.40 புள்ளிகள் அதிகரித்து 14,992.05 ஆகவும் உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…